Page 5 of 65
“நீதானே அவளை வரவிடலை”
“அது வந்து பாட்டி”
”ஓ செய்த தப்புக்கு பரிகாரம் செய்தியோ“
”சே சே நாம யாரு எப்பேர்பட்டவங்கன்னு காட்டதான் அப்படி நகையை தந்தேன் பாட்டி, அந்த நகையை அவள் வாழ்க்கையில பார்த்திருக்க மாட்டா பாட்டி, நாம எதுலயும் சளைச்சவங்க இல்லைன்னு காட்டிட்டேன் பாட்டி” என்றாள் வள்ளி பெருமையாக
”அப்படி எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் விளைச்சல் அதிகமா வரும்னுதானே செய்தேன், நீ என்னடான்னா இப்படி நகையை தந்திட்டியே இதனால விளைச்சல்ல பாதிப்பு வந்தா என்னாகிறது”
”அண்ணா என்ன அண்ணா சொல்ற, எனக்கு இது தெரியாதுண்ணா”