Page 7 of 65
”அய்யோ அண்ணா இல்லைண்ணா” என பதற அவனோ
“போதும்” என சுந்தரன் கோபத்துடன் நிப்பாட்ட அவள் துடித்துப் போனாள்.
கண்கள் கலங்கினாள். சுந்தரன் மட்டும்தான் அவளுக்கு நகை வாங்கித்தருகிறான் என்றில்லை, பெண் பிள்ளை என்பதால் வீட்டில் உள்ள அனைவருமே அவளுக்கு வேண்டியதை வாங்கித் தருவார்கள் ஆனால் வள்ளிக்கு சுந்தரன் தன்னை வெறுத்தது கவலையை தந்தது, தான் செய்தது த
...
This story is now available on Chillzee KiMo.
...
டியோ சரியான பதில் சொல்லாமல் புதிராகவே பேசி வைத்தார்
”ஆமா எத்தனைதான் நானே சுமக்கறது, கொஞ்சம் இறக்கிவைச்சேன் எல்லாம் பத்திரமான இடத்திலதான் இருக்கு நீங்க சாப்பிடுங்க“