(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அதைக் கேட்டவன் அவளைப் பார்த்து அதிர்ந்தான் அவன் வள்ளிக்கு தந்த அட்டிகையை அணிந்திருந்தாள். கையில் வேறு பாட்டியின் வளையலை இன்னும் கழட்டாமல் அணிந்திருந்தாள், அவனுக்கு அட்டிகை மீது கூட கவனம் செல்லவில்லை, தாத்தாவின் உத்தரவை நிறைவேற்ற எண்ணி அவளிடம் ஆசையாகப் பேசினான்

  

”சுந்தரி” என அழைக்க அவளோ

  

”மாமா” என்றாள் அதைக் கேட்டு நொந்தான்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

தோடு கன்னம் உரசியவன் இதழ் முத்தம் தந்து அவளை மகிழ்வித்து தானும் மகிழ்ந்தான்.

  

சிறிது நேரம் கழித்து அவளோ

  

”அப்பப்பா போதும் விடுங்க” என சிணுங்க அவனோ

  

4 comments

  • உண்மையிலேயே கதையின் ஹீரோ மலர் தான். சுந்தரன் உட்பட எல்லோரும் டம்மி பீசுகள்தான். ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை போலவே இருக்கு.<br />ஓவ்வொரு செவ்வாய் உங்கள் அப்டேட்ஸ் சரியாக வந்திருக்கிறது. இந்த முறை சிலநாட்கள் தவறினாலும் 65 பக்கம் +விதி வலியது கதையும் சேர்த்து அப்டேட்ஸ் குடுத்திட்டீங்க.
  • :dance: :dance: :dance: 65 pages wow :thnkx: :thnkx: :thnkx: for more pages sasi :D :grin: :clap: :clap: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.