Page 18 of 65
அதைக் கேட்டவன் அவளைப் பார்த்து அதிர்ந்தான் அவன் வள்ளிக்கு தந்த அட்டிகையை அணிந்திருந்தாள். கையில் வேறு பாட்டியின் வளையலை இன்னும் கழட்டாமல் அணிந்திருந்தாள், அவனுக்கு அட்டிகை மீது கூட கவனம் செல்லவில்லை, தாத்தாவின் உத்தரவை நிறைவேற்ற எண்ணி அவளிடம் ஆசையாகப் பேசினான்
”சுந்தரி” என அழைக்க அவளோ
”மாமா” என்றாள் அதைக் கேட்டு நொந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
தோடு கன்னம் உரசியவன் இதழ் முத்தம் தந்து அவளை மகிழ்வித்து தானும் மகிழ்ந்தான்.
சிறிது நேரம் கழித்து அவளோ
”அப்பப்பா போதும் விடுங்க” என சிணுங்க அவனோ