Vithiyinum kadhal valiyathu - Tamil thodarkathai

Vithiyinum kadhal valiyathu is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her thirty first serial story at Chillzee.

  

  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 16 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    சிந்துவை அவளது வீட்டில் இறக்கிவிட்டு நேராக இளமதியுடன் நந்தாவின் வீட்டிற்கு வந்திறங்கினான் ரகுவரன். அங்கு நந்தாவும் இளமதிக்காக காத்திருந்தான், அவள் வந்ததும் ஓடிச்சென்று அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். அவனின் அன்பில் மனம் இளகிய இளமதியும்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 17 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    நாட்கள் இப்படியே வேகமாகச் சென்றது. இளமதி அனிருத்தின் வீட்டில் 3 மாதங்களாக தங்கியிருந்தாள்.தினமும் காலண்டரில் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். 8 மாதத்தில் 3 மாதங்கள் கழிந்தது மீதி 5 மாதங்கள்தான் அதன்பின் நந்தாவிடம் நிரந்தரமாக சென்று விடலாம்

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 18 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    நாட்கள் வேகமாக ஓடியது. இன்னும் ஒரு மாதம்தான் இளமதி மேஜர் ஆகிவிடுவாள், இளமதி தன்னிடம் வந்துவிடுவாள் என்ற மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருந்த நந்தாவோ அது பற்றி ரகுவிடம் சொல்ல அவனோ 

    ”ஓ பரவாயில்லையே 7 மாசமா அந்த அனிருத் கிட்ட இருக்காளே” என

    ...
  • தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 19 - சசிரேகா

    Vithiyinum kadhal valiyathu

    றுநாள் காலையில் அனிருத் இல்லாததால் அவரின் தந்தையுடன் காலேஜ்க்கு சென்றாள் இளமதி. அங்கும் அனிருத் வரவில்லை, இன்னும் அனிருத் கௌதமியின் வீட்டிலேயே இருந்தான், அவளிடம் மனது விட்டு பேச நினைத்தான் முடியவில்லை, அதற்காக அங்கிருந்து வராமல் பிடிவாதமாக

    ...

Page 2 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.