Vithiyinum kadhal valiyathu - Tamil thodarkathai
Vithiyinum kadhal valiyathu is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her thirty first serial story at Chillzee.
-
தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 16 - சசிரேகா
சிந்துவை அவளது வீட்டில் இறக்கிவிட்டு நேராக இளமதியுடன் நந்தாவின் வீட்டிற்கு வந்திறங்கினான் ரகுவரன். அங்கு நந்தாவும் இளமதிக்காக காத்திருந்தான், அவள் வந்ததும் ஓடிச்சென்று அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். அவனின் அன்பில் மனம் இளகிய இளமதியும்
... -
தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 17 - சசிரேகா
நாட்கள் இப்படியே வேகமாகச் சென்றது. இளமதி அனிருத்தின் வீட்டில் 3 மாதங்களாக தங்கியிருந்தாள்.தினமும் காலண்டரில் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். 8 மாதத்தில் 3 மாதங்கள் கழிந்தது மீதி 5 மாதங்கள்தான் அதன்பின் நந்தாவிடம் நிரந்தரமாக சென்று விடலாம்
... -
தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 18 - சசிரேகா
நாட்கள் வேகமாக ஓடியது. இன்னும் ஒரு மாதம்தான் இளமதி மேஜர் ஆகிவிடுவாள், இளமதி தன்னிடம் வந்துவிடுவாள் என்ற மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருந்த நந்தாவோ அது பற்றி ரகுவிடம் சொல்ல அவனோ
”ஓ பரவாயில்லையே 7 மாசமா அந்த அனிருத் கிட்ட இருக்காளே” என
... -
தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 19 - சசிரேகா
மறுநாள் காலையில் அனிருத் இல்லாததால் அவரின் தந்தையுடன் காலேஜ்க்கு சென்றாள் இளமதி. அங்கும் அனிருத் வரவில்லை, இன்னும் அனிருத் கௌதமியின் வீட்டிலேயே இருந்தான், அவளிடம் மனது விட்டு பேச நினைத்தான் முடியவில்லை, அதற்காக அங்கிருந்து வராமல் பிடிவாதமாக
...
Page 2 of 2