(Reading time: 30 - 60 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 16 - சசிரேகா

சிந்துவை அவளது வீட்டில் இறக்கிவிட்டு நேராக இளமதியுடன் நந்தாவின் வீட்டிற்கு வந்திறங்கினான் ரகுவரன். அங்கு நந்தாவும் இளமதிக்காக காத்திருந்தான், அவள் வந்ததும் ஓடிச்சென்று அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். அவனின் அன்பில் மனம் இளகிய இளமதியும் அவனை அன்பாக அரவணைத்துக் கொண்டாள், முதல் முறையாக இதைக்கண்டும் ரகுவிற்கு கோபம் வரவில்லை, மாறாக அவர்களை தனிமையில் விட்டுவிட்டு தனது அறைக்குச் சென்றவன் சிந்துவிற்கு போன் செய்து கதைகள் பேசலானான்.

  

இளமதியும் நந்தாவிடம்

  

”மாமா ஒண்ணுமில்லை மாமா நான் வந்துட்டேன் மாமா” என்றாள்

  

அவனோ நாதழுதழுக்க

  

<

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

”அனிருத்துக்கென்ன“

  

”அனிருத் வந்திருந்தான் இளமதி”

  

”எப்ப”

  

”மதியமா”

  

”ஓஹோ என்னவாம் அவனுக்கு”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.