Page 6 of 29
”அவசியம் நான் போகனும் மாமா, அவனை இவ்ளோ நாள் சும்மா விட்டது தப்பு”
”நீ நினைக்கற மாதிரி அவன் சாதாரணமான ஆள் இல்லை”
”என் காதலுக்கு முன்னாடி அவன் ஒண்ணுமேயில்லை மாமா அவனால என்ன செய்ய முடியும்னு நானும் பார்க்கறேன்” என வைராக்கியமாக சொல்லியவள் தனக்கான உடைகளை அடுக்கி அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள். அதைக்கண்ட ரகுவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் அனிருத்கிட்ட போறாளாம் நீ அமைதியா நிக்கற தடுத்து நிறுத்துடா” என கத்த நந்தாவோ
”இது அவளோட முடிவு நான் சொல்லிப் பார்த்துட்டேன் அவள் கேட்கலை” என சொல்ல ரகு இளமதியிடம் வந்தான்