தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 17 - சசிரேகா
நாட்கள் இப்படியே வேகமாகச் சென்றது.
இளமதி அனிருத்தின் வீட்டில் 3 மாதங்களாக தங்கியிருந்தாள்.
தினமும் காலண்டரில் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். 8 மாதத்தில் 3 மாதங்கள் கழிந்தது மீதி 5 மாதங்கள்தான் அதன்பின் நந்தாவிடம் நிரந்தரமாக சென்று விடலாம் என கனவுக் கண்டாள்.
என்னதான் அனிருத்தின் தாய் தந்தையர் பாசமாக அவளிடம் பழகினாலும் அவள் மனது அவர்களை தந்தை தாய் உருவில்தான் பார்க்க முடிந்தது, அதிலும் அனிருத்தை அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை ஏதோ அவன் அவள் கண்களுக்கு பிரம்பால் அதட்டி உருட்டும் வாத்தியார் போலவே தெரிந்தான். கரடுமுரடான அவனது குணங
...
This story is now available on Chillzee KiMo.
...
தாவிற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவர்கள் இயல்பாக நாட்களை கழித்தார்கள், என்ன நந்தாவுடன் இரவு உறங்கும் தருணங்கள் மட்டும்தான் இல்லை ஆனால் அதற்காக அவர்கள் சிறிது வருந்தினாலும் அது