Page 2 of 34
தற்காலிகம்தானே என நினைத்து வழக்கமாக வாழத்தொடங்கினார்கள்.
இந்த பக்கம் ரகுவரனின் வாழ்க்கை வண்ணமயமாக வானவில் போல மாறியது, அதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை விட இப்போது அவனுக்கு சிந்துவுடன் வாழும் வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது, அதிலும் அவள் அவனிடம் உரிமையாக பேசுவது, கோபித்துக் கொள்வது, சிணுங்குவது, கொஞ்சவது, கெஞ்சுவது என அனைத்தும் அவனை அவளிடம் கட்டுப்போட வைத
...
This story is now available on Chillzee KiMo.
...
வளிடம் மன்றாடிக் கொண்டிருந்தான். இப்போது அவளை சரியாக்கிய திருப்தியில் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
”எத்தனை டீல்களை அசாலட்டா முடிச்சிருப்பேன் ஆனா, இப்ப இவள் ஒருத்தியை சமாளிக்க