Page 34 of 34
நந்தாவோ ரகுவைப் பார்த்து சிரிக்க ரகுவோ
”அடப்பாவிங்களா, நான் யாரு, எப்பேர்ப்பட்டவன், ஒரு காலத்தில கடத்தல் மன்னனா இருந்தவனை இப்படி ஆக்கி சிரிக்கறீங்களா உங்களை” என எழ முயல முடியவில்லை வலியில் முனகினான், அதைக்கண்டு கலகலவென சிரித்தாள் இளமதி. நந்தாவோ
”இளமதி நீ செய்ததெல்லாம் சரி ஆனாலும் அனிருத் கௌதமியை ஏத்துக்காம இருந்தா என்ன செய்வ”
...
This story is now available on Chillzee KiMo.
...
align: center;">Go to Vithiyinum kadhal valiyathu story main page