Page 32 of 34
சென்றாள், அங்கிருந்த உடைமைகளைக்கண்டு உடனே வெளியே வர தடுத்தான் அனிருத்
”என்னாச்சி”
”இது உங்க ரூம் மாமா நான் பக்கத்து ரூம்ல தங்கிக்கறேன்“
”அப்படியா சரி போ ஆமா நீ பயந்துட மாட்டியே”
”பயமா எனக்கா“
“ஆமா தனியா இருக்க உனக்கு பயமாச்சே இருட்டுன்னா பயமாச்சே“
”அது சின்னப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
மர்ந்து அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான். இதை அறியாத கௌதமியோ சில நொடிகளில் உறங்கிப் போனாள்.
மறுபக்கம் நந்தாவைக் காண வந்த இளமதியோ அங்கு நந்தாவிடம் ரகு புலம்பி முடித்து