Page 28 of 34
இளமதியோ
”இதப்பாரு நான் யார் கூட வேணா பேசுவேன், அதை கேட்க நீ யாரு? உன் அதிகாரமெல்லாம் வேற யார்கிட்டயாவது வைச்சிக்க, என்கிட்ட வேணாம், ரகு வந்தது நந்தாமாமா என்னை பார்க்கனும்னு சொன்னாராம் அதை சொல்ல வந்தான், அவ்ளோதான் என்னை கேள்வி கேட்கற வேலையெல்லாம் வைச்சிக்காத” என சொல்ல அதைக்கேட்ட கௌதமிக்கு கோபமே வந்தது.
”வாயை மூடு, என்ன பேச்சு பேசற நீ, ய
...
This story is now available on Chillzee KiMo.
...
ளோ கொழுப்பா உனக்கு” என திட்டினாள்.
கௌதமி நடிக்கவில்லை உண்மையில் தன்னை திட்டுகிறாள் என புரிந்துக் கொண்ட இளமதிக்கு சுவாரஸ்யமாக இருந்தது, அதனால் வேண்டுமென்றே கௌதமியை வெறுப்பேற்ற