Page 10 of 34
”சரி சரி புலம்பாத, எல்லாம் அவளும் படிக்கனும்ல கொஞ்சம் அவள் படிக்கவும் டைம் கொடு புரியுதா“
”ம் புரியுது” என சொல்லியவனின் மனதில் நிம்மதி வந்தது.
இளமதியும் சந்தியாவும் கௌதமியின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சென்ற நேரம் கௌதமியோ தன் அறையில் இருந்தாள் அனிருத்தை நினைத்துக் கொண்டு கவலையுடன் பாடிக் கொண்டிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
குமோ
எண்ணமெல்லாம் தகுமோ…..
இப்படியே போகுமோ
எந்தன் உயிரே……தீருமோ…..
ஆகுமோ……தாகமோ….. போகுமோ
ம்ம்….அருகினில் நான் இருந்தேன்
தொலைவினில் நீ இருந்தாய்