Page 13 of 34
அந்த பாடலை அழகாக பாடியவள் கௌதமியிடம்
”எப்படி நான் அழகா பாடினேனா” என கேட்க அவளோ உதட்டை சுழித்துவிட்டு
”இங்க ஏன் வந்த அனு” என கோபமாக கேட்க இளமதி வியந்து
”இதப்பாரு நீயாவது என்னை இளமதின்னு கூப்பிடு ப்ளீஸ்” என சொல்ல கௌதமி வியந்தாள்
”ஆனா நீ அனுதானே“
”நான் இளமதியா வாழவே ஆசைப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்றது, நானே அவர் உசுரை வாங்கிறேன் என்னை விட்டு போக மாட்டேங்கறாரு”
”ஏன் இப்படி அவரை கஷ்டப்படுத்தற, நீதான் அனு, அது மாறாதுங்கறப்ப அவரை ஏத்துக்க ஏன் பிடிக்கலை உனக்கு”