(Reading time: 29 - 58 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 08 - சசிரேகா

ந்தாவுக்குண்டான வேலையே ஒரே நாளில் தன் கண்காணிப்பில் உள்ள 4 ஓட்டல்களுக்கும் சென்று சரியாக வேலை நடக்கிறதா ஏதேனும் பிரச்சனை உள்ளதா ஏதாவது குறை நிறை மக்கள் சொல்லியிருக்கிறார்களா என பொறுப்பில் உள்ள ஊழியரிடம் கேட்டு தெரிந்துக் கொள்வான்

  

அதே போல அங்கு வேலை செய்யும் ஆட்களிடமும் நிறை குறைகளை கேட்டறிந்து அதற்கு தக்க நடவடிக்கை எடுப்பான் புதிதாக திறந்த ஓட்டலுடன் சேர்த்து அவன் கவனிக்க வேண்டும். காலையில் ஒரு ஓட்டலுக்கு சென்று கணக்கு வழக்கு மற்ற குறைகளை கேட்டறிந்து அதற்கு சரியான தீர்வு தருவதற்குள் மதியம் வந்துவிடும் மதியம் ஆனதும் இன்னொரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு அந்த ஓட்டலுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் இரவு மணி 12 ஆகிவிடும்

  

இதனால் வீட்டில் பெரிதாக சமையல் வேலை இருக்காது என்றாவது ஒருநாள் வீட்டில் இருக்கும் பொழுது மட்டும் வீட்டு சமையல் சாப்பிடுவான் மற்றபடி வீட்டில் சமைப்பது

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.