Page 24 of 24
உறங்கிவிட்டாள், அவளின் உறக்கத்தை கலைக்க மனமில்லாமல் வீடு வந்ததும் அவளை அப்படியே அள்ளி தன் கையில் ஏந்திக் கொண்டு தன் அறையில் உள்ள படுக்கையில் படுக்க வைத்து அவளுக்கு போர்வை போர்த்திவிட்டான்.
இன்று பெரிதாக அவன் எந்த வேலையும் செய்யவில்லை அதனால் உற்சாகமாக இருந்தான், பாவம் இளமதிதான் பல வேலைகளை செய்தமையால் நன்றாகவே அசந்து உறங்கிவிட்டாள் உறங்கும் இளமதியையே ரசனைய
...
This story is now available on Chillzee KiMo.
...
align: center;">Go to Vithiyinum kadhal valiyathu story main page