(Reading time: 34 - 67 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 04 - சசிரேகா

ந்தாவுக்கு ஒரு நொடி உலகமே நின்றுவிட்டது போலானான், தனக்கென யாருமில்லை என நினைத்தவனுக்கு தனக்காக ஒருத்தி இன்னும் இருக்கிறாள் அவள் தனக்காக காத்திருக்கிறாள் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழ பதிந்துவிட்டது,

  

அதிலும் இளமதி யார்? அவனுக்காக அவனின் தாய் தந்தை மற்றும் கடல்தாய் அல்லவா கொடுத்தனர், அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளவே நந்தாவும் பல வேலைகளை செய்து கஷ்டப்பட்டு வளர்ந்தான், அவளுக்காகவே ஓட்டல் வேலையில் இறங்கி இப்போது 3 ஓட்டலுக்கு ஓனராக இருக்கிறான், இவ்வனைத்திற்கும் அவளே காரணம் அவள் இல்லாமல் போயிருந்தால் இந்தளவு தான் உயர்ந்திருக்க முடியுமா? என தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ியது, வேலை செய்ய தூண்டியது, பணத்தை சம்பாதிக்கும் ஆர்வத்தை தந்தது

  

நந்தா இளமதியை மறந்திருக்கலாம் ஆனால், அவனின் ஆழ்மனம் இளமதியை மறக்கவில்லை இன்றளவும் அவன் சம்பாதிப்பது அவனுக்காக

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.