Page 2 of 30
அல்ல இளமதிக்காக என்று அவனின் மனசாட்சி உரத்த குரலில் சொல்லியதோடு விடாமல் உனக்காக அவள் இருக்கிறாள் அவள் உன்னுடையவள் என்ற வார்த்தைகளும் அவனின் மனதில் இருந்து எழுந்தது.
இத்தனை நாளாக தனிமையில் வாடியவனுக்கு மறுமலர்ச்சி அவளால் வந்தது, தன் தனிமைக்கு துணையாக இளமதி இருக்கிறாள், இது தெரியாமல் கடைசி வரை தனியாகவே வாழ்ந்துவிடலாம் என நினைத்து மற்றவர்களுக்கு உதவி செய்து
...
This story is now available on Chillzee KiMo.
...
டிவிட்டது
”இளமதி” என முதல் முறையாக அவளின் பெயரை உச்சரித்தவனின் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. சொல்லவொண்ணாத ஒரு உணர்வு அவனுள் எழ அந்த உணர்ச்சியில் தன்னையறியாமல் நெளிந்தான்.