Page 10 of 30
என மனது பிடிவாதம் பிடித்தது, பாட்டி இயல்பாக சொல்லியிருந்தால் கூட அவன் ஓரளவு தன் மனதை சமாதானம் செய்திருப்பான், கடமை, பொறுப்பு, திருமணம் வரை பேசவும் அதோடு இளமதியும் தனக்காக காத்திருப்பதும் அவனுக்கு கர்வமாக இருந்தது
யாருமில்லாமல் தனிமையாக பல நாட்கள் வாழ்ந்து பழகியவனுக்கு தனக்காக ஒருத்தியிருக்கிறாள் என்ற எண்ணமே உற்சாகத்தை தந்தது, அவனது வாழ்க்கை பாதையில் புதி
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் என்னிக்குமே நினைச்சதில்லை பாட்டி”
”சரிப்பா தப்பு என்னோடதாவே இருக்கட்டும்,
யார் அந்த இளமதி?
உன் சொந்தமா?
பந்தமா?