Page 3 of 30
”நீ கொடுத்த பணத்தாலதான் இத்தனை நாளும் நானும் இளமதியும் வாழ்ந்தோம்”
”நானா நான் பணம் கொடுக்கறதை மறந்துட்டேனே, கடைசியா நான் பணம் கொடுத்து பல வருஷங்கள் ஆச்சே பாட்டி” என நந்தா சொல்ல அதற்கு வாட்ச்மேன் தாத்தாவோ குறுக்கே வந்து பேசினார்
”தம்பி நீங்க தரலைன்னாலும் பரமசிவம் ஐயா மாசாமாசம் பணம் தந்தாரு அவர் இறக்கறவரைக்கும் மாசாமாசம் பெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
தோன்றவே மெல்ல குறுநகை புரிந்தான். அதைக்கண்ட பாட்டியோ சிரித்தபடியே
”என்னப்பா இளமதியையே பார்க்கற எப்படியிருக்கா பாரு நல்லாயிருக்காளா” என கேட்க அவனோ சிரித்துக் கொண்டே