தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 14 - சசிரேகா
அப்படியே ஒரு வாரம் கடந்த நிலையில் …..
ஒரு பக்கம் காவல்துறையினர் ரகுவரனை தேடி அலைந்தனர். அந்த அலைச்சலில் ரகு மாட்டிக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது, ஆனால் கடைசியில் அவன் தப்பித்தான். மறைந்து மறைந்து உயிருக்கு பயந்து வாழ்ந்தது அவனுக்க கசப்பாக இருந்தது.
இளமதியையும் அவனால் மறக்க இயலவில்லை அதற்காக என்கவுன்டரில் இறக்கவும் விரும்பவில்லை, தனது கடத்தல் தொழிலை விட்டுவிட்டு நல்லபடியாக வாழ வேண்டும் அப்படியிருந்தால் தனக்கு இளமதி கிடைப்பாள் என்ற நம்பிக்கைக் கொண்டவன் தனது அடியாட்களில் ஒருவனை பிடித்தான்.
அவன் ஏற்கனவே முன்பிருந்த ஸ்மக்லிங் ரவியின
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாத்தையும் பார்த்துட்டேன் ரவிக்காக இதை செய்றேன், நீ ரவியோட புள்ளை உனக்காக என் உசுரையும் தரேன், இந்த கடத்தல் வாழ்க்கை வேணாம் உனக்கு, நிம்மதியான வாழ்க்கையை வாழு போ” என சொல்ல அதில் நெகிழ்ந்துப்