தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 05 - சசிரேகா
சரியான நேரத்தில் இளமதிக்காக ஏற்பாடு செய்திருந்த மண்டபம் முன்பு நந்தாவின் வண்டி சென்று நின்றது. அவன் வருவதற்குள் அந்த ஏரியா மக்கள் அனைவரும் அந்த மண்டபத்தில் கூடிவிட்டனர், அவர்கள் வந்தது விழாவை சிறப்பிக்க அல்ல, நந்தாவை பார்க்கவே வந்திருந்தார்கள், பல வருடங்களாக பாட்டி சொன்ன கதை உண்மையா பொய்யா என தெரிந்துக் கொள்ள வந்தார்கள், நந்தாவும் அந்த மண்டபத்து வாசலில் நின்றிருந்த வாட்ச்மேன் தாத்தாவைக்கண்டு புன்னகைத்தான்
”வாங்க தம்பி நல்ல நேரம் முடியப் போகுது சீக்கிரமா வாங்க” என அவசரமாக அழைக்க அவனும் சிரித்தபடியே ஒரு கையில் தான் வாங்கி வந்த வைர நகைகள் இருந்த கிப்டை எடுத்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
அமர்ந்திருந்தார்.
நந்தா தந்த பணத்தில் வாட்ச்மேன் தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து இளமதிக்கு பட்டுப்புடவை தங்க நகைகள் என வாங்கி அவளுக்கு அணிவித்து அழகாக்கியிருந்தார்கள். இளமதியே