Page 10 of 28
”அவ்ளோதானா மாமா வெறும் பரிதாபம்தானா, எங்க என்னை பார்த்துச் சொல்லுங்க என்னை உங்களுக்கு பிடிக்கலையா மாமா” என கேட்க அவனும் அவளை பார்த்தான்.
அவ்வளவு காதலுடன் அவனையே பார்த்தாள், அவளது காதலை புறக்கணிக்க அவனால் இயலவில்லை, அதனால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு
”உன்னை பிடிக்கலைன்னு கிடையாது உன்னை பிடிக்கும் ஆனா, அதுக்கு காரணம் காதலோ கல்யாணமோ கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒண்ணுதான் கொடுத்தேன் இன்னொன்னு தான் இது”
”ஓ” என அலுப்பாக சொல்ல
”ஏன் பிடிக்கலையா”
”ப்ச்”
”என்ன சொல்லு ஏன் சோகமாயிட்ட”