Page 6 of 28
மண்டபத்து செலவுக்கான பணத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டதால் மண்டப ஓனரே வந்திருந்த மக்களை விரட்டினார். அவர்களுக்கு அதுவே அவமானமாக இருந்தது கூடவே பாட்டி சொல்லிய கதை உண்மையாகிவிட்டதில் சிலர் மகிழ்ந்தார்கள் சிலர் பொறாமைப்பட்டார்கள் இளமதிக்கு இப்படி ஒரு வாழ்வா அவள் நன்றாக இருக்கட்டும் என வாழ்த்தவும் செய்தார்கள் சிலர் அவளை தூற்றவும் செய்தார்கள்.
மறுபக்கம் காரிலோ நந்
...
This story is now available on Chillzee KiMo.
...
”உன்னைப் பார்த்தா சின்ன பொண்ணு மாதிரி தெரியலை நல்லா வளர்ந்திருக்க” என சொல்ல அவளோ மெல்ல புன்னகைத்தபடியே அவனின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து கண்களில் காதல் பொங்கியபடியே பேசினாள்.