Page 11 of 28
”ஒண்ணுமில்லை மாமா” என்றாள் அதையும் வருத்தமுடன் சொல்லவும் அவள் எந்தளவு மனம் உடைந்திருக்கறாள் என புரிந்துக் கொண்டான் அதற்குள் வீடு வரவும் இறங்கினார்கள் இருவரும்.
அவளின் சோகம் இன்னும் நீங்கவில்லை, தலைகுனிந்தபடி இருந்தாள் அமைதியாக இருந்தாள் அதைக்கண்டவன்
”வா உள்ள வா”
”பாட்டி வரட்டும் மாமா நான் இங்கயே இருக்கேன்“
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”மாமா” என அழைக்க அவனும்
”ம்”
”ஐ லவ் யு மாமா” என்றாள் இம்முறை அவனுக்கு வருத்தமோ கோபமோ வராமல் சிரிப்பே வந்தது அவனின் சிரிப்பைக்கண்டு குழம்பினாள் அவனோ