Page 2 of 5
“ஹலோ ஆனந்தி, ஹலோ சாந்தி மேடம்...” என்று அவர்கள் முன் வந்து பேசினாள் பவானி.
“ஹேய் பவானி, எப்படிடி இருக்க?” என்று விசாரித்தாள் ஆனந்தி.
ஆனந்தியும் பவானியும் பள்ளித் தோழிகள். இப்போது பள்ளிக் காலம் போல் இல்லாமல் எப்போதேனும் தான் பார்க்க முடிந்தாலும் இன்னமும் அவர்களின் நட்பு அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
“உன் தம்பி மனசில் என்ன தான் நினைக்கிறார்னே தெரியலை... மத்த வேலை எல்லாம் விட்டுட்டு உடனே போய், மேடம் கிட்ட சைன் வாங்க சொன்னார்... அது வாங்கி கொஞ்ச நாள்