Page 4 of 15
“போடி போக்கிரி... அதானே பார்த்தேன்...இன்னும் அந்த கருமத்தை கேட்க காணோமே என்று யோசித்தேன். கரெக்ட்டா கேட்டுட்ட... இரு கொண்டு வர்ரேன்...” என்றவாறு சமையல் கட்டுக்குள் நுழைந்தார் சந்தானலட்சுமி.
தன் அன்னைக்காக சிரித்துப் பேசி அவரை உற்சாகப்படுத்தினாலும், அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், அவள் மனமோ மீண்டும் நேற்றைய இரவு நினை ... அதனால் அட்லீஸ்ட் நேரத்துக்கு ஒன்னோட நிறுத்திக்கோ...காபி குடிச்சா உடம்புக்கு கெடுதல் னு...? “ என்று முடிக்கும் முன்னே, பொங்கி எழுந்தாள் மகி.
This story is now available on Chillzee KiMo.
...