Page 6 of 15
ஒருவேளை தான் காண்பது கனவா என்று கண்களை சிமிட்டி, மீண்டும் உற்று பார்க்க, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு, அவளையே குறுகுறுவென்று பார்த்தவாறு நின்றிருந்தான் விக்ரமாதித்யன்..!
அதைக்கண்டு ஒரு நொடி ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தாள் மகி.
இவன் எப்படி இங்கே? என்று அதிர்ச ... “அடடா... மகியுடைய பாஸ்...வாங்க சார்...உள்ள வாங்க...” என்று பதற்றத்துடன் அவர்களைப் பார்த்து புன்னகைத்து, உள்ளே அழைக்க, வெளியில் நின்றிருந்தவர்களும் சிரித்தபடி உள்ளே
This story is now available on Chillzee KiMo.
...