Page 16 of 21
சங்கரனும் மகனின் செயலை நினைத்து வருந்தினாலும் அவராலும் அனிருத்தை சரியாக்க முடியவில்லை என்ற வேதனையில் இருந்தார். இதில் துப்பறிவாளன் வந்தான். வந்தவன் முதலில் நந்தாவும் இளமதியும் இணைந்திருக்கும் புகைப்படங்களை அனிருத்திடம் தந்தான்.
நந்தாவின் 4 ஓட்டல்களுக்கு நந்தாவும் இளமதியும் வேலை பார்க்க சென்ற போது எடுத்த புகைப்படங்கள் அவை, அதில் நந்தாவும் இளமதி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன்கிட்ட வேலை செய்றவங்க கூட நந்தாவை தலையில தூக்கி வைச்சி கொண்டாடறாங்க சார்” என புகழ் பாட அனிருத்திற்கு எரிச்சலாக இருந்தது.
”சரி சரி நந்தா இருக்கட்டும் இளமதியை பத்தி சொல்லு”