Page 4 of 6
“நீ என் கிட்ட பதில் சொன்னாலும் என்னைப் பத்தி சொல்லலையே விஜித்ரா. தூங்குற புலியை நான் ஏன் வம்புக்கு இழுக்குறேன்?” – கதிர் அமுதாவை புலி என்று சொல்வது புரிந்துக் கொண்டு விஜித்ரா திரும்பவும் சிரித்தாள்.
அமுதவள்ளிக்கு சிரிப்பு வரவில்லை. அவள் கதிர் சொன்ன விபரத்தின் பின்னணி பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
வழி எல்லாம் கதிர
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் விருப்பம் இல்லாததா எதுவும் நடக்காது.”
அமுதவள்ளி கதிரை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“நீ இன்னும் கொஞ்ச நாளுக்கு தேவை இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்