(Reading time: 7 - 14 minutes)
Vallamai thanthu vidu
Vallamai thanthu vidu

அமுதா. நான் என் ஆளு வச்சு விசாரிச்சப் பிறகு என்ன செய்றதுன்னு பார்ப்போம்.”

  

“தேங்க்ஸ் கதிர் சார். நான் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன்.”

  

“இந்த வசனம் எல்லாம் பேசாம, நல்ல காரமா ஒரு மீன் குழம்பு வச்சுக் கொடு, போதும்!”

  

அமுதவள்ளி சரி என்று தலை ஆட்டினாள். கதிர் சொன்ன விதத்தில் அவளையும் அறியாமல் அவளின் முகத்தில் கூட புன்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

குரல் கெஞ்சியது!

  

பானுமதிக்கு இந்த திடீர் கேள்வி குழப்பத்தைக் கொடுத்தது!

  

“உனக்கு சமைக்க அவ்வளவா தெரியாதுன்னு சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கே அமுதா?”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.