Page 2 of 6
அது சில நாட்களுக்கு முன் சாந்தியிடம் யார் குற்றவாளி என கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி விட்டு அவன் எழுதிய பெயர்களின் பட்டியல் இருந்த பேப்பர்...
அதை எடுத்துப் பார்த்தவனின் மனதில் ஜெய் முன் தினம் அவனிடம் சொன்னது நினைவில் வந்தது....
“...ஆனால் பணம் இவனின் குறிக்கோள் இல்லை... குழந்தை இறந்திட்டதா நினைச்சு ந ... விந்த் யோசித்தான்...
ஆனால் மனைவியுடன் சமாதானம் அடைந்ததினால் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியினால் சற்றே அதிகமாக ஓடிக் கொண்டிருந்த அட்ரினலின் கொடுத்த தைரியத்தில், தானே நேராக களத்தில்
This story is now available on Chillzee KiMo.
...