Page 19 of 23
யோசித்துவிட்டாள். ஆனால் ஒருவழியும் கிடைக்கவில்லை.
அதோடு விக்ரமன் சொன்னதுபோல, திருமணவேலைகள் அனைத்தும் அவன் பொறுப்பில் எடுத்துக்கொண்டான்.
நேற்று இரவு இந்த திருமண மண்டபத்திற்கு நேரடியாக வந்து இறங்கியது மட்டும்தான் அவர்களின் வேலையாக இருந்தது.
அ ... /span>, நாற்காலியின் கைப்பிடியை பிடித்தபடி அவள் அன்னை சந்தானலட்சுமி, மணக்கோலத்தில் அழகு பதுமையாய் ஒளிர்ந்து கொண்டிருந்த தன் மகளை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
This story is now available on Chillzee KiMo.
...