Page 9 of 34
அதைக்கண்ட அனைவரும் ஆச்சர்யப்பட அமுதாவோ
”என்னடிம்மா தங்கம் எதுக்கு அழறீங்க” என கேட்டு அவளை தூக்குவதற்குள் விருட்டென உள் நுழைந்த அன்பு
”அம்மா பாரு பாப்பா அழறா எல்லாம் உன்னாலதான் அவளை தொடாத தள்ளிப் போ” என விரட்ட அவரோ ஆச்சர்யத்துடன் விலக உடனே ஆதினியிடம் பேசினான் அன்பு
”ஆதினி ஏன் அழற அழக்கூடாது நான் வந்துட்டேன்ல அழாத” என
...
This story is now available on Chillzee KiMo.
...
என பவ்யமாக அழைக்க உடனே அவனோ
”மை டப்பா” என்றான் அவரும் அறைக்குச் சென்று மை டப்பாவுடன் வந்து அவனிடம் தர உடனே ஆதினியின் இரு கன்னத்திற்கும் நெற்றிக்கும் மை பொட்டு இட்டவன் அவளின்