Page 10 of 20
படையாக கபிலன் வீட்டை அடைந்தனர்.
“வாங்க . . வாங்க” என அகமும் முகமும் மலர சுந்தரம் வரவேற்றார்.
கபிலன் அவர்களுக்காகவே காத்திருந்தான் என்பதும் புரிந்தது. கபிலனுக்கு பவியை இந்த பிரச்சனையிலிருந்து வெளிக் கொண்டு வர வேண்டும். அவள் நிம்மதியும் மகிழ்ச்சியுமே அவனுக்கு பிரதானமாய் இருந்தது.
பிரணவ் பொன்னி ஆதி ராசு என அனைவரும் அங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கு” பிரணவ் கபிலன் காதை கடித்தான்.
கபிலனுக்கு இவர்கள் எப்போது கிளம்புவார்கள் என்றுதான் இருந்தது. இதையெல்லாம் அவர்கள் வீட்டில் செய்யக் கூடாதா என எரிச்சலாய் இருந்தது.