Page 5 of 20
(maze puzzle) மேஸ் பசில் போல காணப்பட்டது. நவநாகங்களில் முதலாவதான ஆதிசேஷன் மற்றும் இரண்டாவது வாசுகி இவ்விரண்டிற்கும் இல்லை. மூன்றிலிருந்து ஒன்பதுவரை ஒன்றோடு ஒன்று அதன் இறுதியில் இணைக்கப்பட்டிருந்தது இருந்தது. ஆனால் முதலாவது எது அடுத்தது எது என வேறுபாடு காண இயலவில்லை. ஒன்பதாவது நாகம் முடிந்ததும் அத்துடன் அந்த பூட்டு சேர்க்கப்பட்டிருந்ததை கண்டனர்.
பவி என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
இதே மாதிரி செய்ய சங்கிலி அறுப்பட்டது.
இறுதியாக ஒன்பதாவதை விடுவித்ததும் தான் அந்த பூட்டு முழுமையாக தெரிந்தது.
முதலில் பார்த்ததைவிட பூட்டு பெரியதாக இருந்தது.