Page 8 of 20
கபிலன் பெரிய கொம்பினால் சீறும் நாகத்தை திசைதிருப்பும் முயற்ச்சியில் இறங்கினான்.
அவன் நடந்தபடி எதிர் திசைக்கு சென்றான். இப்போது கபிலனும் பவியும் எதிர் எதிர் திசையில் நின்றபடி இருந்தனர்.
பாம்பும் தன் கனல் கக்கும் விழிகளால் முறைத்தபடி அவன் பக்கம் திரும்பியது. கையில் உள்ள தடியை இப்படியும் அப்படியுமாய் கபிலன் ஆட்டியபடி இருந்தான். நாகம் தடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
பவி அதை பார்த்தாள். ஸ்படிகத்தால் ஆன விக்ரகம். தண்ணீரைப் போல துாய்மையாக இருந்தது. அதை பார்க்கும் போது சொல்ல முடியாத ஓர் உணர்வு. தனக்கும் இதற்கும் என்ன தொடர்பு என சிந்தனையோட்டம் நீண்டது.