Page 9 of 20
நடுநாயகமாக இருந்த நாகதலை சற்றே பெரியதாகவும் இரண்டு பக்கமுள்ள மூன்று தலைகள் சிறியதாகவும் இருந்தது. இப்பொழுதும் காளிங்கன் தன்னை உற்று நோக்குவது போல தான் இருந்தது.
அதன் மேல் படிந்திருந்த துாசியை விரல்களால் மெல்ல துடைத்தாள். பதினான்கு கண்களும் சீறும் நாகத்தின் பிளவுபட்ட ஏழு நாக்குகளும் ரத்த சிவப்பில் இருந்தன.
தன் கைக்குள் அடங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிவிட்டு பொன்னியுடன் தன் வீட்டை அடைந்தான் கபிலன். ஆதியும் ராசுவும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
மறுநாள் நம்பூதிரி, உன்னி, மேனன், பத்மநாபன், அவர் மனைவி மற்றும் மகன் விக்ரம் என