Page 2 of 20
பதறினான். துடித்து போனாள் பவி.
கபிலன் “ஷாக் அடிச்ச மாதிரி இருக்குது . . பூட்டு பக்கத்துல கை கொண்டு போக முடியல . . ”
பிரணவ் மற்றும் பொன்னி குழப்பமும் அச்சமுமாய் கபிலனை பார்த்தனர்.
பவி கபிலன் கையை தடவிக் கொடுத்தாள் “இது என்னுடைய தேடல் . . . நீங்க . . . வேண்டாமே ” என கண்ணீர் எட்டிப் பார்க்க சொன்னவளை கண்டு உருகினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“அது எப்படி மந்திரம் சொன்னா பந்தனகட்டு அறுப்படும் . . . மந்திரமெல்லாம் சாதாரணம் இல்லயா?” பிரணவ் கேட்க
“இல்ல பிரணவ் மந்திரம் வெறும் ஸ்லோகம்னு சாதாரணமா எடுக்க கூடாது. அது ஒலி