Page 11 of 20
நெய்வேத்யம் செய்த பிரசாத பாலை அனைவருக்கும் பத்மநாபன் கொடுக்க எண்ணியவராக முதலில் நம்பூதிரிக்கு கொடுக்க சென்றவரை “முதல்ல பவிக்கு கொடுங்க” என்றார்.
அவரும் அவ்வாறே செய்ய பவி தயங்கினாள்.
“பால் தனக்குள்ள தயிர் மோர் வெண்ணை நெய்னு எல்லாத்தையும் உள்ளடக்கி வெச்சிருக்கு. ஆனா அதுக்கு கொஞ்சமும் அகந்தையில்ல. பால் கர்வத்தை அழிக்கும். அதனாலதான் பாலை எ
...
This story is now available on Chillzee KiMo.
...
டர்ந்து சில கேள்விகளும் வர நால்வரும் நிதானமாக பதிலளித்தனர்.
அப்போது பொன்னியை பற்றியும் பத்மநாபன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார். பொன்னியும் நாகவனத்தை பற்றி கூறினாள்.