Page 12 of 20
அதே சமயம் கபிலனுக்கு எமர்ஜென்சி போன் கால் வரவும் அவர்களிடம் தற்காலிகமாக விடைப் பெற்று தன் அலுவலக அறைக்கு சென்றான்.
பிரணவையும் அழைத்து ஏதோ கேட்டபடி போனில் பதில் கொடுக்க தொடங்கினான்.
பத்மநாபனின் மனைவி பொன்னி மற்றும் பவியுடன் அளவலாவ தொடங்கினார்.
பத்மநாபன் பக்தி பரவசத்தில் இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். காளிங்கனை இம
...
This story is now available on Chillzee KiMo.
...
யிருப்பார். சிறிது நேரத்தில் நம்பூதிரி பத்மநாபன் மற்றும் அவர்களின் சகாக்கள் கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் கிளம்பியதும் கதவை தாளிட்டு கபிலன் சோபாவில் அமர்ந்தான். அங்கு அவர்கள்