Page 13 of 20
செய்த பூஜையின் வாசம் அனைவரின் நாசியை தழுவியபடி விடப்பிடியாக போக மறுத்தது.
“அந்த கோஷ்டியில இருந்து இனி யாரோடவும் நீ பேசாத பவி” என கபிலன் சொல்லவும் . . சிரித்துவிட்டாள் பவி “இப்போ எதுக்கு இத்தன டென்ஷன் டாக்டர் சார் . . கூல்” என்றாள்.
“இல்ல எனக்கு திரும்ப அவங்க வந்திட்டா . . .”
“அதெல்லாம் வர மாட்டாங்க . . நீங்க ரிலாக்ஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
பதாக வாக்குறுதி அளித்தான். அவன் மனம் மேட்டில்டாவை அவள் துரோகத்தை முழுமையாக மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
பத்மநாபன் எல்லாம் காளிங்கன் வந்த நல்ல வேளை என ஏற்றுக் கொண்டார்.