Page 15 of 20
“அதோட நான் பொன்னிக்கு சத்தியம் பண்ணியிருக்கேன் ராசுதான் என் முதல் பிள்ளைனு. நான் ராசுவை விட மாட்டேன். எல்லாம் சரியாகிடும் சார்” என்ற பிரணவை பார்க்கவே பெருமையாக இருந்தது கபிலனுக்கு.
பிரணவ் பெற்றோர் மனமிறங்கி பொன்னியை பெண் பார்க்க வர சம்மதித்தனர்.
பட்டு புடவை வாங்க எத்தனித்தவனை கீதா நிறுத்தினாள் “உன் ஆளுக்கு புடவை கட்ட தெரியா
...
This story is now available on Chillzee KiMo.
...
மியூட் மோடில் வைத்தான். பாவமாக அவள் பார்த்தாள்.
பிரணவ் பெற்றோருக்கு பொன்னியை பிடிக்கவில்லை. ஆனால் மகன் தங்களைவிட்டு போய்விடுவானோ என்ற அச்சத்தில் திருமணத்திற்கு சம்மதித்தனர்.