Page 19 of 20
நடந்தது. மாலையும் கழுத்துமாய் தன் அப்பா அருகில் நிற்கும் பவியை கண்டதும் ஆதி “சாக்லேட் அக்கா” என அருகில் செல்ல
“ஆதி இனிமே அக்கா இல்ல அம்மானு சொல்லணும்” என்றபடி ஆதியை துாக்கி முத்தமிட்டார் சுசீலா.
பவி கண்கலங்கி நன்றியுடன் தன் தாயை பார்த்தாள். “அழுதனா கொன்னுடுவேன் சிரிடி” என கொஞ்சலாய் அன்னை மிரட்ட “அம்மா” என தன் தாயை அவள் அணைக்க . . “அம்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தில் அத்வானமாய் காட்சியளித்தது.
அங்கே நாகலிங்கமரம் இருந்தது. அதனடியில் ஏழு தலை நாக சிலை சிறியதாக பிரதிட்சை செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் எதையும் கவனிக்கவில்லை.