Page 5 of 7
சுபாஷால் அத்தனை எளிதாக அப்படி மனதை சமாதானப் படுத்திக் கொள்ள இயலவில்லை... அவனின் ஆசை லாவண்யாவின் முகத்தை பார்க்க முடியாமல், ஒன்பது வருடங்கள் கிட்டத்தட்ட உலகையே பார்க்காமல் வாழ்ந்திருக்கிறான்...
உலகை, இந்த வாழ்க்கையை வெறுத்து பரதேசி போல் சுற்றி இருக்கிறான்...
மனதினுள் இயலாமையும் கோபமும் பொங்கியது...
ஆனால் அவன் தேடாமலே,
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தைன்னு வாழ்க்கையில செட்டில் ஆகி இருப்பீங்கன்னு நினைச்சேன்...”
அவள் சொன்னது பிடிக்காமல், முகத்தை திருப்பிக் கொண்டு,
“ம்ம்ம்...” என்றான் சுபாஷ்.