Page 2 of 5
“எனக்கு அது சரி பட்டு வராது அமுதா. எனக்கு இந்த ஊரு தான் சரியா இருக்கும். நீ இங்கே வந்து கொஞ்ச நாள் தான் ஆச்சு. இருந்தாலும் சொல்லு, இங்கே ஏதாவது பயம் இருக்கா?”
இல்லை என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினாள் அமுதவள்ளி.
“இதையே தான் அவன் கிட்ட எடுத்து சொல்றேன் கேட்க மாட்டேங்குறான். அதனால தான் கூட ஒரு பொண்ணை துணைக்குன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி வந்து சோகமா உட்கார்ந்திருக்க?” – கதிர் வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான்.
“சோகமா இல்லை கதிர் சார். யோசிச்சுட்டு இருந்தேன். மேடம் என்ன யோசிக்குறாங்கன்னு