Page 3 of 5
தெரியலை. தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போலருக்கு.” – அமுதவள்ளி தனக்கே உரிய அமைதியான குரலில் கதிருக்கு பதில் சொன்னாள்.
“அம்மாவா? என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க???”
“மதியம் முதலே உங்களைப் பத்தியே தான் பேசிட்டு இருக்காங்க. நீங்க சின்ன வயசுல என்னென்ன செஞ்சீங்க, என்ன எல்லாம் செய்யனும்னு ஆசைப் பட்டீங் ... னாங்க??” – அமுதவள்ளி பொறுமை இல்லாமல் மீண்டும் கேட்டாள். “உன் சித்தியும், பிரணயும் இப்போ பிரென்ட்ஸா இருக்காங்க, ஆயுஷ் பிரணய் பக்கமே வரதுக் கிடையாதாம்.”
This story is now available on Chillzee KiMo.
...