Page 4 of 53
”அவளை நம்ப முடியலை சின்னப்பா,
இந்த வீட்டை விட்டு அவள் தப்பிச்சி ஓடிட்டா
வெளிய போய் அவள் தன் கருவை கலைச்சிட்டா
பெரியவர்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி என்னை மாட்டிவிட்டுட்டா
அந்த சுந்தரன்கிட்ட ஒண்ணு சேர்ந்துட்டா” என வரிசையாக சொல்ல கடுப்பானான் சின்னப்பன் உடனே
”உன்னை கொன்னுட்டா” என மிர
...
This story is now available on Chillzee KiMo.
...
வரையே ஏற இறங்கப் பார்த்தான்.
அவரின் கழுத்தில் சாவி ஒன்றை கயிறால் கட்டி மாட்டியிருந்தார், அதைக்கண்டு உடனே அதைப் பறித்தான், அவரோ பதறினார். அவரிடம் சண்டை போட்டு ஒருவழியாக பூட்டை