(Reading time: 62 - 123 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அம்மா எதுக்கு அழறீங்க, மன்னிப்புதானே, நீங்க சொல்லனும்னு அவசியமில்லைம்மா, சுந்தரன் எப்பவோ உங்களை மன்னிச்சிட்டான், உங்களை பார்த்துக்க சொல்லி என்னை அனுப்பினதே அவன்தான்மா”

  

”இருந்தாலும் காதல்ங்கற பேர்ல அவர் எனக்கு துரோகம் செய்துட்டதா நினைச்சி அவரை பழிவாங்க நான் என்னவெல்லாம் செய்தேன், அதை இப்ப நினைச்சாலே கஷ்டமாயிருக்கு” என வருந்த அவனோ

  

”அம்ம

...
This story is now available on Chillzee KiMo.
...

க்குத் தெரியும், என்னை தேடி வந்த ஒரே காரணத்துக்காக என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம சுந்தரனை கொல்ல முயற்சிப்பாரு, அதுக்கு நான் இடம் கொடுக்க கூடாது”

  

”சரி வெளிய வைச்சி பேசிக்கலாமா”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.