This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“அமுதா எங்கே கதிர்?” – பானுமதி தனியாக வந்த கதிரிடம் வினவினாள்.
“அவ அங்கே தான் இருக்காம்மா. நீங்க வந்தவங்க கிட்ட அமுதா பத்தி என்ன சொன்னீங்க?”
“நான் என்ன சொல்ல போறேன். இங்கே தான் இருப்பா குரல் கொடுக்குறேன்னு சொன்னேன். ஏன்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
யாக பானுமதியை பார்த்தான்.
பானுமதியின் கூர்மையான கண்கள் அவனின் கேள்வியும் சந்தேகமும் கலந்த பார்வையை கவனிக்க தவறவில்லை. கதிர் சொல்லி இருந்ததன் நினைவில், மகன் சொன்னதையே சார்ந்து
Plz pranai kuta sethutathika
Always waiting for your next episode
Thank you and keep rocking.