Page 1 of 37
தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 08 - சசிரேகா
அன்று…
பள்ளி விடுமுறை வரவும் அன்புவுக்கு ஒரே கொண்டாட்டம், நேராக பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவன் தன் தாய் தந்தையிடம்
”அப்பா அம்மா எப்ப பாட்டி வீட்டுக்கு போறோம்” என ஆர்வமாக கேட்க அதற்கு செல்வனோ
”என்ன அவசரம்”
”நாளையில இருந்து எனக்கு லீவுப்பா”
”எனக்கு இங்க வேலையிருக்கே, 2 நாள் பொறு, நிலத்து வேலை முடியட்டும், அப்புறம் எல்லாரும் ஒண்ணா போலாம்”
என சொல்ல அன்பு உடனே தன் தாய் அமுதாவிடம்
”அம்மா” என பாவமாக அழைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அம்மா”
”எல்லாம் ஒண்ணா போலாம் சரியா” என சொல்லிவிட அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
எப்படியோ 2 நாளை கஷ்டப்பட்டு ஓட்டினான். 3வது நாள் வேகவேகமாக ரெடியாகி தன் தந்தை